| வருபவை பற்பல உள்ளன, இங்கு ஈரசைச்சீரே கூறப்பட்டமையின் அவை காட்டப்பெறவில்லை. (438) | 
| எண்சீர் வகைகள் | 
| | 40. | கலிவிருத் தம்சில இரட்டித்து எண்சீர் |  |  | விருத்தம், கட்டளைக் கலிப்பா, சிறுநிலைத் |  |  | தாழிசை வரும்எனச் சாற்றிடத் தகுமே, | 
 | 
	| முன் கூறப்பட்ட அளவடிக் கலிவிருத்தங்கள் இருமடங்காகி எண்சீர் விருத்தம், கட்டளைக் கலிப்பா, குறுந்தாழிசை என்ற வடிவங்கள் ஆகும் எனலாம் என்றவாறு. | 
| |  | இரட்டித்து எண்சீர் என்றதனால் நெடிலடி நீக்கப்பட்டது, |  |  | விதிவ ழாதபல் லுறைப்புடை மறையின் |  |  | மிகக் தாருகா யத்திரி யதனின் |  |  | அதிக மஞ்சமா மந்திர மதனின் |  |  | ஆறி ரெண்டெழுத் ததனிமெட் டெழுத்தாம் |  |  | பதியு மேன்மையெட் டெழுத்தினஞ் செழுத்துக் |  |  | கோடி கோடிமேம் பட்டதஞ் செழுத்தின் |  |  | அதிலு மேகம்ப நாதமா னுத்தான் |  |  | நூறு கோடியின் மிக்கதென் றுணர்வீர்1 | 
 | 
| மா, விளம், விளம், மா கூடி இரட்டித்த எண்சீர் வகை. | 
| |  | குந்தியங் கொருதினங் கைதொழற் கிரங்கிக் |  |  | கூடியக் கணம்பெருங் கொடைமகற் பயந்தாய் |  |  | செந்திரு நாயகன் சிவன்முதற் பலரும் |  |  | செறிகைநின் னிடையெனுஞ் சீர்த்திசத் தியமேல் |  |  | பந்திய பசுக்கொலைப் பாதகர் குலவேர் |  |  | பறித்திடக் கருதெனைப் பார்த்தறி யாயோ? |  |  | கந்திவண் பொழில்திரு நெல்லையில் தமியேன் |  |  | கருதிய பயன்பெறக் காணுதி விரைந்தே2 | 
 | 
|