| மாமியேசிட நாளுமேதுயில் |
| சோகமாதியும் எண்ணியசேய்கொல் |
| பாவாணர் வாய்துதித்த தாதையார் |
| சித்திமார்மனை சென்றன ராமவர் |
| இட்டவேலைபு ரிந்தவர் பூவணை |
| மீதிலேவிளை யாடினாரென |
| ஓதினார்பலர் என்னசெய்மாறு |
| சற்றுவாடினு முன்சகி யாதவர் |
| நத்தினாலுமி ணங்குகி லாரெனொ |
| டாதிநாளையில் ஆணையாயிரம் |
| ஓதினாரிது புண்ணியமோசொல் |
| செக்கர்வானொடு திங்களும் ஆழியும் |
| மிக்குவேளும்மு னைந்திடும் வேளையில் |
| நீயும்வாய்விட லாகுமோசனி |
| யானபாவியும் உன்னையொவான்மெய் |
| சேராத கேள்வர்நட்ப ராவரோ |
| செட்டிபோலஇ ருந்தவர் வேசியர் |
| ஒட்டமீவது கண்டனை யேபல |
| பாலரீனிய மாதர்தோள்புணர் |
| வாரும்வாழ்வுறும் இந்நிலமீது |
| கட்டுமீறும்உ டம்புள நான்உனை |
| யிட்டுவாடுவ துந்தெரி வாய்ஒரு |
| காலம்நீயவர் ஆசையால்மடி |
| மீதிலேகொள நன்மொழிகோடி |
| செப்புவாயென நம்பினன்; வேதியன் |
| இட்டதோர்விதி யென்செயு மோவினி |
| வேறுதாரகம் ஏதுநீயல |
| தாகையாலொரு நன்னலமோது |
| தீராத காதல்வெப்பம் ஆறவே, |
| ஒரு வண்ணத்தின் எட்டு தொங்கல்களையும் தனியே வரிசையாகத் தொகுத்தால் அது எதுகை மோனையுடனும் பொருள் தொடர்புடனும் கூடிய சந்தப்பாட்டாக அமையும், அது தொங்கல்களின் தொகுப்பாதலால் தொங்கற்றாழிசை |
|