| |  | “வல்லுச் சக்ர வாகம்மதன் |  |  | மகுடம் எலுமிச் சங்கனிபூண் |  |  | வில்வக் கனிமாங் கனிதேங்காய் |  |  | விளவின் கனிகோ புரத்தூபி |  |  | சொல்வெற்பு இளநீர் கதலிப்பூச் |  |  | சொர்ணத் தாளஞ் சிவலிங்கம் |  |  | தெல்லுக் கரகம் கோங்கரும்பு |  |  | சிமிழ்பம் பரம்பொற் குடம்கிண்ணம்” | 
 | 
| |  | “செண்டு குமிழ்வார் கூடாரம் |  |  | சேவின் சிமிழ்பொற் கரண்டகம்மென் |  |  | புண்ட ரீகம் முகிழ்பந்து |  |  | புன்னைக் காய்மா துளங்கனி மேற் |  |  | கொண்ட மொக்குள் பிடிசெம்பு |  |  | கொட்டைப் பாக்குப் பரிதிமதி |  |  | மிண்டும் இபமத் தகம்மருப்பு |  |  | மெழுகின் உருண்டை பசும்பொற்றேர் |  |  | “படர்ந்த செப்பு மாவிலிங்கம் |  |  | பழம்ஆறு ஏழும்”1" | 
 | 
| எனக் கூறப்பெற்றனவற்றை. (563) | 
| | 31. | எறும்புஒழுக்கு இருப்புச் சலாகை போலும் |  |  | உரோமத்து அணிஉறும்; உந்திநீர்ச் சுழி; ஆல் |  |  | இலைவயிறு என்றிடல் ஏந்திழைக்கு இசைவே. | 
 | 
	| எறும்புகள் ஊர்ந்து செல்லும் வரிசையையும், இரும்புச் சங்கிலியையும் மகளிரின் உதரத்தில் உள்ள மயிரொழுங்கிற்கும், நீர்ச்சுழியைக் கொப்பூழிற்கும், ஆலிலையை வயிற்றிற்கும் உவமையாகக் கூறினால் பொருத்தமாக இருக்கும் என்றவாறு | 
	| “மயிர்வரி யோலமிடும் வண்டொழுகு எறும்பொழுகு சங்கிலி உறும்கரி பிணித்ததறியே நீலமணி சைவலம் அணுத்திரள் | 
|