|   | 
           
             கேட்பிக்கும் 
              நெறி 
           | 
         
         
          |   | 
            | 
         
         
          | 101. | 
           
            +புகழ்த்தநன் னாளிற் புகன்ற முகுர்த்தத்திற்                              புட்பொருந்தின் 
            திகழ்ந்தநன் மங்கலஞ் சொன்முதல் யாவுந்                             தெரிந்துகொண்டு 
            பகர்ந்தவர் செய்யுளைப் பல்கலை வல்லோர்                               தமக்குணர்த்தி 
            இகழ்ந்தன நீக்கி முறையே வகுத்தல் இயல்பென்பரே. | 
         
       
       
           (உரை I.) எ - ன், கேட்பிக்கும் நெறியுணர்த்...........று. 
       
           (இ - ள்). நல்ல நாளின் நல்ல முகூர்த்தத்திற் 
      கேட்பப்  
      பொருத்த மங்கலச்சொல் முதன் நல்லன தெரிந்துகொண்டு சொல்லிச்  
      செய்யும் அறிவுடையோர்க்கு உணர்த்தி இழுக்காயுள்ளன நீக்கி  
      வழுக்காவகை இசைத்தல்வேண்டும் எ - று. 
       
       
      
         
          |   | 
          பாடப் படுவோர்க்கும் 
            பாடு மவன்றனக்கும் 
            நாடப் படுங்குற்றம் நாடாதே-பாடுமேல் 
            காகப்புட் சேரக் கனிபனையின் வீழ்வதுபோல் 
            ஆகத்தற் சேரு மலர் | 
         
       
       
      என்றார் தொல்லாசிரியர். (யா. வி. மேற்.) 
      (33) 
   |  
 
	
				
				 | 
				 
			 
			 |