விஷயம் | பக் | வரி |
| காலம் என்பது | 23 | 4 |
| காலவரைவு | 141 | 29 |
| காலவரைவுக்கு உவமம் | 142 | 12 |
| கிடக்கைப்பயன் வகை | 132 | 10 |
| கிடக்கைப்பயனுக்கு உவமம் | 13 | 16 |
| கிழக்கும் மேற்கும் கடலே எல்லையாதல் | 187 | 6 |
| கீழோரிடத்தும் ஒழுக்கம் உண்மைக்குக் காரணம் | 79 | 10 |
| குடிப்பிறப்பிற்கு வலம்புரிமுத்து உவமமாதல் | 34 | 22 |
| குடிப்பிறப்பின் பொது இயல்பு இயற்கை என்பது | 37 | 19 |
| குடிப்பிறப்பின் பொது இயல்பு இன்னது என்பது | 31 | 27 |
| குடிப்பிறப்பின் பொது இயல்புள் ஒழுக்கமும் | | |
வாய்மையும் கூறாமைக்கும் நாணம் | |
முதலாயவற்றைக் கூறினமைக்கும் காரணம் | 38 | 10 |
| குடிப்பிறப்பின் பொது இயல்பை | | |
மலைமுதலாய உவமத்தான் உணர்த்தல் | 33 | 4 |
| குடிப்பிறப்பின் வகை இன்ன என்பது | 31 | 22 |
| குடிப்பிறப்பு இன்ன என்பது | 31 | 18 |
| குடிப்பிறப்பு வகை எட்டற்கும் முறை | 74 | 11 |
| குடிமையின் பொது இயல்பே அன்றிச் | | |
| சிறப்பியல்பும் இன்றியமையாமை | 38 | 22 |
| குடிமையுள் நாணினைப்பின்னும் கூறியதற்குக் | | |
காரணம் கூறாமை | 38 | 18 |
| குண்டிகை குடுக்கை ஆகாமை | 27 | 28 |
| குண்டிகைப் பருத்தி இன்னது என்பது | 27 | 7 |
| குமரிமலை இக்காலத்துத் தோன்றாமைக்குக் காரணம் | 187 | 20 |
| குமரி என்பது ஆறன்று மலையாம் என்பது | 224 | 3 |
| குரங்கெரிவிலங்காயெருமை என்பதன்பொருள் | 162 | 11 |
| குரீஇமானிவற்றின் தன்மை | 19 | 16 |