பத்துப்பாட்டு 155 | நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் தீரிரன் டேந்திய மருப்பி னெழினடைத் தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனு | 160 | நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய வுலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவருந் தலைவ ராக வேமுறு ஞாலந் தன்னிற் றோன்றித் தாமரை பயந்த தாவி லூழி | 165 | நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப் பகலிற் றோன்று மிகலில் காட்சி நால்வே றியக்கைப் பதினொரு மூவரொ டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு | 170 | வளிகிளிர்ந் தன்ன செலவினர் வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் |
"‘இமையா ............. செல்வனும்' திருமுருகாற்றுப்படை; இமைத்தகண விழித்ததுபோல விழிக்க வெனச் சொல்லியது : விழித்தலாவது பிரச்சுவலித்தல்" (தக்க. 334, உரை) 164-5. "நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த், தாமரைப் பொகுட்டின்" (பெரும்பாண். 403-4) 167. நால்வே றியற்கைப் பதினொரு மூவர் : "நாலெண் டேவரு நயந்துநிற் பாடுவோர்" (பரி. 3 : 28) 167-8. "நால்வகைத் தேவரு மூவறு கணங்களும்" (சிலப். 5 : 176) 169. "மீன்பூத் தன்ன வான்கலம்" (பெரும்பாண். 477) 170-71. வளியிடைத் தீயெழுந்தன்ன திறல்: கான்முளை, யெரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றம்" (பதிற். "இருங்கண்"); "வளித் தலைஇய தீயும்" (புறநா. 2 : 4) 173. உருமிடித்தன்ன குரலினர்: "இடியன்ன பெருங்குரலாள்" (தகடூர்.)
|