பக்கம் எண் :

708
தெய்வம், சிவபிரான், திருமால், பலதேவர், பிரமன், வரையரமகளிர் முதலியோர்.

உபகாரிகள்: அருமன், எவ்வி, கிள்ளிவளவன், குட்டுவன், கோசர், கோதை மார்பன், சோழன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தழும்பன், தித்தன், திதியன், திரையன், பசும்பூட் பாண்டியன், பழையன் மாறன், பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன், பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தன், முசுண்டை, வடுகர் பெருமகன் எருமை, வழுதி, வன்னி, வானவரம்பன்.

புலவர்கள்: அகத்தியர், கபிலர், தூங்கல், பரணர்.

ஊர்கள் முதலியன: ஆலங்கானம், இடையாறு, உறையூர், ஊணூர், கருவூர், காவிரிப்பூம்பட்டினம், திருச்சீரலைவாய், திருப்பரங்குன்றம், திருமருதந்துறை, திருவாவினன்குடி, திருவேரகம், தொண்டி, பவத்திரி, பழமுதிர்சோலை, பெருங்குளம், மதுரை, மருங்கூர்ப்பட்டினம், முசிறி, மூதில், வேங்கடம்.

ஆறுகள்: அயிரியாறு, ஆன்பொருநை, காவிரி, வையை,

இவர் பாடிய திருமுருகாற்றுப்படையிலும் நெடுநல்வாடையிலும் உள்ள ஒத்த பகுதிகள்:

முருகு. நெடுநல்.
38. வென்றடு விறற்கொடி : 87, "வென்றெழு கொடி
70 - 71. திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்துக் ......... கூடல் : 89-90, "திருநிலை பெற்ற தீது தீர் சிறப்பின்......திருநகர்
228. நெய்யோ டையவி யப்பி : 86. "ஐயவி யப்பிய நெய்யணிநெடுநிலை
238. நளிமலைச் சிலம்பு : 100. "நளிமலைச் சிலம்பிற் சிலம் புங் கோயில்

திருமுருகாற்றுப்படையிலும் இவரியற்றிய பிறசெய்யுட்களிலும் உள்ள ஒத்த பகுதிகள்:

முருகு.

24. திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்: "தேங்கமழ் திருநுதற் றிலகந் தைஇயும்" அகநா.389

35-7. இளமுலை...... விரிமலர் வேங்கை நுண்டா தப்பிக்காண்வர, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெரியா: "பல்லித ழெதிர்மலர் கிள்ளி வேறுபட, நல்லிள வனமுலை யல்லியொ டப்பியும்" அகநா. 389.

71. மாடமலி மறுகிற்கூடல்: "மாடமலி மறுகிற் கூட லாங்கண்" அகநா. 346.

104. ஆரந்தாழ்ந்த வம்பகட்டு மார்பு: "நெடுவேண் மார்பிலாரம்" அகநா. 120

122. பல் பொறி மஞ்ஞை வெல்கொடி: "மணிமயி லுயரிய மாறாவென்றி" புறநா. 56.