60 | புறநானூறு புறப்பொருள் வெண்பாமாலை பூதத்தாரவையடக்கு பூதபுராணம் பெருங்கதை | 65 | பெரும்பாணாற்றுப்படை பெரும்பொருள்விளக்கம் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதி பொருநராற்றுப்படை மணிமேகலை | 70 | மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் மாபுராணம் முத்தொள்ளாயிரம் முதுமொழிக் காஞ்சி | 75 | முல்லைப்பாட்டு மூதுரை மோதிரப்பாட்டு யாப்பருங்கலம் யாழ்நூல் | 80 | வசைக்கடம் வசைக்கூத்து வளையாபதி விளக்கத்தார்கூத்து |
அமிழ்தினுமினிய தமிழ்மடவரல்செய்அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்தருளிய இம்மகோபகாரியின் அருமை பெருமைகள்விரிவஞ்சி எழுதாமல் இவ்வளவோடே நிறுத்தப்பெற்றன;பிறவரலாறுகளைச் சீவகசிந்தாமணியின் மூன்றாம்பதிப்பு முதலியவற்றிற் காண்க. ஆசிரிய விருத்தம் | எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன் எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன் எவன்பரம வுபகாரி யெவனச்சி னார்க்கினிய னெனும்பே ராளன் அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ | |