| நட்டோ ருவப்ப நடப்பரி கார | 105 | முட்டா கொடுத்த முனவிளங்கு தடக்கத் ளிமழ பொழி"ம் வளிஞ்சு நெடுங்"காட்டு நளிமல நாட னள்ளி" நளிசின நறும்"பா கஞலிய நாகுமுதிர் நாகத்க் குறும்பொற நன்னாடு "காடியர்க் கீந்த | 110 | காரிக் குதிரக் காரியொடு மலந்த "வாரிக் குதிர "யாரி" மெனவாங் கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணி"தா ளெழுவர் பூண்ட வீகச் செந்நுகம் விரிகடல் "வலி வியலகம் விளங்க | 115 | வொருதான் றாங்கிய வுரனுட "நான்றா ணறுவீ நாகமு மகிலு மாரமுந் றயாடு மகளிர்க்குத் "தாட்புண யாகிய |
106.(பி-ம்) ‘தளிமழ'
105 - 7."தள்ளா தீயுந் தகசால் வண்மக், கொள்ளா "ரோட்டிய நள்ளிம்" (புறநா. 158 : 15 - 6)
110. "காரி யூர்ந் "பரமர்க் கடந்த, மாரி யீக மறப்போர் மலயன்" (புறநா.158 : 6 - 7); காரிக்குதிர: ‘காரியென்னும் பெயர"டய குதிரயச் செலுத்தி' (புறநா. 158. உர)
110 - 11.காரியும் ஓரியும் பொருதம, "செவ்வேன், முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி, செல்லா நல்லிச நிறுத்த வல்வி, லோரிக் கொன்று" (அகநா. 209 : 11 - 14) என்பதனாலும் விளங்கும்.
84 - 111.ஏழு வள்ளல்களின் சரிதகள் இங்கே கூறியபடி புறநானூறு, 158-ஆம் செய்யுளிலும் ஒருங்கே காணப்படும்.
112.எழுவுறழ்திணிதோள்: "எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவன்" (சிறுபாண். 49)
113. ஈகச் செந்நுகம்: "பழிபடா வகயிற் காக்கும் படுநுகம் பூண்ப லென்றான்" (சீவக. 203)
117.(பி-ம்) ‘புணயாக' "தோட்புணை: "புணைகை விட்டுப் புனலோ டொழுகி, னாண்டும் வருகுவள்" (குறுந். 222 : 3 - 4)
116 - 7 -"நறையு நரந்தமு மகிலு மாரமுந், துறைதுறை "தோறும் பொறயுயிர்த் தொழுகி, நுரைத்தலைக் குரப்புனல் வரப்பகம் புகுதொறும், புனலாடு மகளிர் கமெனக் குடய" (பொருந. 238 - 41)
|