664

வெண்பா

1தூஉஉத் தீம்புகை தொல்விசும்புபோர்த்ததுகொல்
பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப்பட்டான்கொல்
மாஅ மிசையான்கோ னன்ன னறுநுதலார்
மாஅமை யெல்லாம் பசப்பு.

வெண்பா

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

 

ப த் து ப் பா ட் டு

நச்சினார்க்கியருரை

முற்றுப்பெற்றது.


1(பி-ம்.) 'தூஉஉய்த்தீம்புகையத்தொல்விசும்பிற் ' "தூஉஉத்தீம்புகை " என்பதில் தூஉஉ என்பது நான்குமாத்திரை பெற்று நின்றதாதலின், இது செப்பலோசைபிழையாது வந்ததென்பர் ஆசிரியர்நச்சினார்க்கினயர் முதலியோர் (தொல். நூன். சூ.6, ந ; யா - வி. எழுத். சூ. 4 ; இ - வி. சூ. 743) ;பேராசிரியர் வேறு கூறுவர் ; தொல். செய். சூ. 62.