எ-து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினைமுற்றாமை
யிற் பாசறைக்கண் இருந்து தன் மனக்கருத்து உரைத்தது.
குறிப்பு. முரசு மாறிரட்டும்-முரசு மாறி மாறி ஒலிக்கின்ற.
முன்னியர்-நினைப்பானாக. வெய்ய உயிர்க்கும் நோய்-வெம்மையான
பெருமூச்சைச் செய்யும் நோய் ; காமம். செய்யோள்-தலைவியினது.
படீஇயர்-தூங்குக ; ஐங். 142 : 3, குறிப்பு. வேந்தன் நாடு முன்னியர்.
என்கண் முலைமிசைப் படீஇயர்.
(பி-ம்.) 1 ‘முரசமாறு’ 2 ‘நோதணிய’ 3 ‘ளிடைமுலை’ ( 10 ) (45) பாசறைப் பத்து முற்றிற்று.