486

5. முல்லை

(49) தேர்வியங்கொண்ட பத்து


486. பெரும்புன் மாலை யானாது நினைஇ
    அரும்பட ருழத்தல் யாவ தென்றும்
    புல்லி யாற்றாப் புரையோட் காண
    வள்புதெரிந் தூர்மதி வலவநின்
    புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே

    குறிப்பு. மாலை-மாலைப்பொழுதை. புன்மாலை : குறுந். 352 : 5.
ஆனாது நினைஇ-இடைவிடாமல் நினைத்து. படர்-துன்பம். யாவது-
எத்தன்மையது? புல்லி யாற்றாப் புரையோள் : கலித். 142 : 1. .
வள்பு-வார். புள்ளியற் கலிமா : ஐங். 481 : 4, குறிப்பு. வலவ.
புரையோளைக் காணத் தேரை ஊ