487

5. முல்லை

(49) தேர்வியங்கொண்ட பத்து


487. இதுமற் பிரிந்தோ ருள்ளும் பொழுதே
   செறிதொடி யுள்ள முவப்ப
   மதியுடை வலவ வேமதி தேரே.

   குறிப்பு. பிரிந்தோரை உள்ளும்பொழுது இதுமன் ; உள்ளும்-
நினைக்கும். செறிதொடி-தலைவி. தேரை ஏமதி ; ஏமதி-செலுத்து
வாயாக. ( 7 )