எ-து ‘பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே, நீ வேறுபடு
கின்றது என்னை?? என்ற பாணற்குத் தலைமகள் கூறியது.
குறிப்பு. கருவி-மின் முதலியவற்றின் தொகுதி. பல்லான்
கோவலர்-பல பசுக்களையுடைய இடையர். படலை-தழைவிரவித்
தொடுத்த மாலையை, ?பல்லான் கோவலர்படலை சூட்ட? (புறநா.
265 : 4) மாலை-அந்திப்பொழுது. உடைத்தோ-உடையதோ.
அன்பில் பாண, நாடு மாலையும் உடைத்தோ.
(பி-ம்) 1 ‘நாட்டே? ( 6 )