தொடக்கம்
முகப்பு
பாடல் முதல் குறிப்பு
க
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி,
கடற் கோடு அறுத்த, அரம் போழ் அவ் வளை
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை,
கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
கண் எனக் கருவிளை மலர, பொன் என
கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின் பெண்டே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்,
கொல் பெண்பால் பூ வரிக் குருளை
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி
கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன்
கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ
காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்