தொடக்கம்
முகப்பு
பாடல் முதல் குறிப்பு
க
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி,
கடற் கோடு அறுத்த, அரம் போழ் அவ் வளை
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை,
கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
கண் எனக் கருவிளை மலர, பொன் என
கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின் பெண்டே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்,
கொல் பெண்பால் பூ வரிக் குருளை
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி
கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன்
கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ
கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ,
கருங் கோட்டு எருமைச் செங் கண் புனிற்று ஆ
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்,
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ்
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப,
கருவி வானம் பெயல் தொடங்கின்றே;
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்
களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது,
கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி,
கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல்
மேல்