தொடக்கம்
முகப்பு
பாடல் முதல் குறிப்பு
ப
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா,
பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின்
பகன்றைக் கண்ணி பல் ஆன் கோவலர்
பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக்
பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர்
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை,
பரியுடை நல் மான் பொங்குஉளை அன்ன
பல் இருங் கூந்தல்! பசப்பு நீ விடின்,
பலர் இவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச்
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
பழனப் பல் மீன் அருந்த நாரை
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை,
பனி மலர் நெடுங் கண் பசலை பாய,
மேல்