382 | | புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல் | | திருந்து கழல் காளையொடு அருஞ் சுரம் கழிவோள், | | எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப் | | புனை இழை மகளிர்ப் பயந்த | 5 | மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. | |
| தலைமகள் இடைச் சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி, அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார் சொல்லியது. 2 | | |