56 | | பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா, | | வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள் | | நலம்பெறு சுடர் நுதல் தேம்ப, | | எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே? | | புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6 | | |