3
|
பேணுதகு
சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுந ளல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே. |
[தொல்.
கற்பு. 39, ந. மேற்.]
4
|
வந்தனென்
பெரும கண்டனென் செலற்கே
களிறு கலிமான் றேரொடு சுரந்து
நன்கல னீயு நகைசா லிருக்கை
மாரி யென்னாய் பனியென மடியாய் |
5
|
பகைவெம்
மையி னசையா வூக்கலை
வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய
மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து
கடாஅ யானை முழங்கும் |
10
|
இடாஅ
வேணிநின் பாசறை யானே. |
(புறத்திரட்டு,
பாசறை, 8)
5 ‘விசயந்
தப்பிய’ எனனும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.
[தொல். புறத். 20, ந.
மேற்.]
|