5.
தமிழகம்:
புறநா.168
: 18, சிலப்.
3 : 37;
மணி.
17 : 62.
7.
ஆரியர் - வடநாட்டரசர். அவரைச் சேரன் வென்ற செய்தி, "ஆரிய
ரலறத்தாக்கி..........வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்"
(அகநா.
396 :
15 - 8)
என்பதனாலும் பெறப்படும். வணக்கி - வணங்கச்செய்து.
8.
வன்சொல் யவனர் : சிலப்.
28 : 141,
29: ஊசல்வரி,
3.
10.
அருவிலை நன்கலம்: புறநா.218
: 4, பெருங்.
4. 2 :
82.
11.
மூதூர் - தலைநகர். தந்து - கொணர்ந்து.
10-11.
தான் பகைவர்பாற் பெற்றதைப் பரிசிலர்க்கு உதவுதல் மரபு;
பதிற். 44
: 3. 4, 53 : 1; சிறுபாண்.
247 -
8; மதுரைக்
145
- 6, 220 - 24,
மலைபடு. 71
- 2.
12.
அமையார் - தன்பாற் பொருந்தாதோரை. தேய்த்த -
இல்லையாக்கிய. அணங்குடை நோன்றாள் - பகைவருக்கு வருத்தத்தைச்
செய்தலையுடைய வலிய முயற்சி.
இரண்டாம்
பத்து முற்றிற்று
மூன்றாம்
பத்து
21. |
சொற்பெயர்
நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவைதுணை யாக
எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை யன்ன சீர்சால் வாய்மொழி |
5 |
உருகெழு
மரபிற் கடவுட் பேணியர்
கொண்ட தீயின் சுடரெழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா துணீஇய பாசவர் |
10 |
ஊனத்
தழித்த வானிணக் கொழுங்குறை
குய்யிடு தோறு மானா தார்ப்பக்
கடலொலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை யெழுந்த வடுநெய் யாவுதி
இரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து |
15 |
நிலைபெறு
கடவுளும் விழைதகப் பேணி
ஆர்வளம் பழுனிய வையந்தீர் சிறப்பின்
மாரியங் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச் சிறந்து
நன்கலந் தரூஉ மண்படு மார்ப |
20 |
முல்லைக்
கண்ணிப் பல்லான் கோவலர்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் |
|