குறிப்பு : 1. பதிற்றுப்பத்திற் காணப்படும் சேரர் உதியஞ்சேரல் வழியினரும்,இரும்பொறை வழியினரும் என இரு வழியினர். 2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மக்களுள், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள்பால் தோன்றியவன்; மற்றையோர் வேளாவிக்கோமான் மகள் வயிற்றிற் பிறந்தோராவர். |