3. | பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும் என்னொடு புரையுந ளல்லள் தன்னொடு புரையுநர்த் தானறி குநளே. |
4. | வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமான் றேரொடு சுரந்து நன்கல னீயு நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடியாய் பகைவெம் மையி னசையா வூக்கலை வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு மாறா மைந்தர் மாறுநிலை தேய மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானை முழங்கும் இடாஅ வேணிநின் பாசறை யானே. |
5. | விசயந் தப்பிய .... .... .... .... .... .... |