ஆறாம் பத்து - பதிகம்
அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண் ணகழி, நில்லாத தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி ; இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: ‘கல னணிக’ என்று அவர்க்கு ஒன்பதுகாப்பொன்னும் நூறாயிரங் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக்கொண்டான் அக் கோ.
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டியாண்டுவீற்றிருந்தான்.