திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை மால்வரை
10 எரிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை
சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து
மேவலுட் பணிந்தமை கூறும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே;
(இது கொச்சகம்)
* இணைபிரி யணிதுணிபிணி மணியெரிபுரை
விடரிடு சுடர்படா
15 பொலம்புனை வினைமலர தெரிதிரடெரி
யுருளிகனமிகு முரணமிகு
கடறருமணியொடு முததியாதத நொணி
நெறிசெறி வெறியுறு
முறலவி றலங்கண ங்கு
விரறாரணி துணிமணி
வெயிலுற ழெழிலபுகழலா மலர்மார்பின
னெரிவயிர நுதிநுதி
யெறிபடை யருதது மலையிவாநவை
யினிறறுணி படலினமணி
20 யியலெறு ழெழிலினிசை யிருளகல (20)
முறுகிறுகு புரியொருபுரி
நாணமலா மலரிலகின வளாபருதியி
னொளிர மணிமார பணிமண
மிகநாறுருவின விரைவளிமிகு கடுவிசை
யுடுவுறுதலை நிரையித
ழணிவயிரிய வமாரைப் பொரெழுந்
துடனறிரை ததுரைஇய
தானவாசிரமு மிழபுனலபொழி பிழிந்துர
முதிரபதிர பலநதொ
25 டாவமா வென்றகணை;
(இவை நான்கும் அராகம்)
பொருவேம் என்றவர் மதந்தபக் கடந்து
செருமேம் பட்ட செயிர்தீர் அண்ணல்
* 14ஆம் அடி முதல் 25ஆம் அடி முடியவுள்ள அராகங்கள்
நான்கும் உருக்காண முடியாதபடி சிதைந்து கிடக்கின்றன. |
|