| 301 |
அந்தி - ஊழ முடிவு |
623 |
| 302 |
அந்தி வான்விசும்பு - அந்திக் காலத்து மேகத்தையுடைய ஆகாயம் |
639 |
| 303 |
அந்தோவென்பது: (ஐயோ) |
899 |
| 304 |
அந்நல்லாய் - அழகிய நல்லாய் |
387 |
| 305 |
அந்நல்லாய் - அழகிய நல்லாளே |
343 |
| 306 |
அந்நல்லாய் - அழகினையுடைய நல்லாய் |
601, 723 |
| 307 |
அந்நிலையே |
406, 407 |
| 308 |
அம்பணைத்தடமென்றோள் |
90, 231 |
| 309 |
அம்பல் |
25, 226, 227 |
| 310 |
அம்பல் அலரின் அலர்க |
368 |
| 311 |
அம்பி - சிறிய தெப்பம் |
683 |
| 312 |
அம்பி - தெப்பம் |
643 |
| 313 |
அம்பியூர்தல் |
643, 683 |
| 314 |
அம்பினுங்காட்டில் |
350 |
| 315 |
அம்பு - கணை |
42, 48, 995 |
| 316 |
அம்புகளை ஆராய்ந்து கைக்கொள்ளுதல் |
48 |
| 317 |
அம்புடை - அழகிய பக்கம் |
645 |
| 318 |
அம்பு தெரிதல் |
48 |
| 319 |
அம்புமூழ்கல் |
42 |
| 320 |
அம்புலிகாட்டல் |
475 |
| 321 |
அம்போதரங்க ஒரு போகு |
635 |
| 322 |
அம்போதரங்கம் |
347, 649 |
| 323 |
அம்ம, அசைநிலை |
880 |
| 324 |
அம்ம, உரையசை |
880 |
| 325 |
அம்ம, கேளீர் |
878 |
| 326 |
அம்மா |
941 |
| 327 |
அம்முச்சாரியையின் மகரங்கெட்டு அகரம் யகரவுடம்படு மெய்பெற்று நிற்றல் (வெள்ளியவள்ளம்) |
440 |
| 328 |
அம்மென் பணைத்தோள் |
496 |
| 329 |
அம்மையோ, ஒரு வியப்பு |
509 |
| 330 |
அம்மையோவென இகழ்தல் |
568, 581 |
| 331 |
அமர் - போர் |
8, 169, 374 |
| 332 |
அமர்க்கண் - அமர்த்தகண் |
445 |
| 333 |
அமர்க்கண் - போரைச் செய்யுங்கண் |
447 |
| 334 |
அமர்க்கண் - முகத்திற்குப் பொருந்தின கண் |
230 |
| 335 |
அமர்த்தகண் |
366, 445 |
| 336 |
அமர்த்தகண்ணள் - பொருந்தின கண்ணையுடையள் |
352 |
| 337 |
அமர்தல் - பொருந்துதல் |
10, 208, 336 |
| 338 |
அமர்தல் - மனம்பொருந்தல் |
152, 236, 263, 443 |
| 339 |
அமர்துணை - அமர்ந்த பரத்தையர் |
400 |
| 340 |
அமர்விருப்பு - அமர்ந்தவிருப்பம் |
752 |
| 341 |
அமரர் - தேவர் |
14, 695 |
| 342 |
அமருண்கண் - அமர்த்த உண்கண் |
365 |
| 343 |
அமருண்கண் - போரையுடையகண் |
349 |
| 344 |
அமருண்கண் - முகத்தோடு பொருந்தியகண் |
723 |
| 345 |
அமலுதல் - நெருங்குதல் |
272, 377, 719, 791 |
| 346 |
அமலை - பெருஞ் சோற்றுத் திரளை |
305 |
| 347 |
அமன்ற - நெருங்கின |
377 |
| 348 |
அமன்றன்று - நெருங்கிற்று |
332 |
| 349 |
அமிழ்தம் - அமுதம் |
480 |
| 350 |
அமிழ்து |
33, 116 |