| தலைவி
|
| பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம் |
| தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை |
| முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ |
| என்னை ஏமுற்றாய்? விடு |
| தலைவன்
|
5 | விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் |
| கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில் |
| நீங்கி, சினவுவாய் மற்று |
| தலைவி
|
| நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு, |
| வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு |
| தலைவன்
|
10 | யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின் |
| கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான், |
| நீ அருளி நல்கப் பெறின் |
| தலைவி
|
| நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ' |
| கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம் |
15 | மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! |
| கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும் |
| வருவையால் நாண்இலி! நீ |