(கு - ரை.) 1. மஞ்ஞை - மயில். 2. ஓப்பலின் - ஓட்டுதலால். 3. துறைநணிமருதம் - நீர்த்துறைக்கு அண்ணிதான மருதமரம் ; புறநா.154 ; 1, 243 : 6 - 7 ; "மருதிமிழ்ந் தோங்கிய பெருந்துறைத், ததைந்த காஞ்சி", "துறைநணி மருத மேறி" (பதிற்.23 : 18, 27 ; 6). இறுக்கும் - தங்கும். 4 - 6. ஒன்றோ : எண்ணிடைச்சொல் ; புறநா.341 ; 12 - 5. 7. இரண்டனுள் ஒன்று ஆகும். 8. காஞ்சிமுறி - காஞ்சித்தளிர். (344)
|