(கு - ரை.) 1. அருங்கல வெறுக்கை : புறநா. 378 : 11; அகநா.372 : 5; பெருங். 4. 3 : 141. 1-2. "அரும்பொருட் பரிசிலே னல்லேன்" (சிலப். 28 : 171) 3. புறநா.144 : 2, 147 : 2. 7. துயருழத்தல் : மணி.பதி. 48. 7-9. "கலிமயிற் கலாவத் தன்னவிவள், ஒலிமென் கூந்தல்" (நற். 265 : 8 - 9) ; "கலிமயிற் கலாவத் தன்னவிவ, ளொலிமென் கூந்தலுரியவாம்" (குறுந்.225) ; சிறுபாண். 14 - 5, குறிப்புரை. 9-10. புறநா. 147 : 6 - 8, 194 : 3; "பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தா, னறுமலர்க் கூந்த னாளணி பெறுகென" (சிலப்.27 : 215 - 6) 7-11. "மாணிழை யரிவை காணிய வொருநாட், பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்" (பதிற்.81 : 31 - 2) (146)
|