(கு - ரை.) 1. புறநா. 200 : 8. னளரல ஒழிந்த ஏனைப்புள்ளி சிறுபான்மை விளியேற்றதற்கும் (தொல். விளி. சூ. 12, இளம்.; சே.; கல்.; ந.), யகார வீற்றுயர்திணைப் பெயர் அளபெடையாகிய விளியுருபேற்றதற்கும் (நன். சூ. 309, மயிலை.) மேற்கோள். 1 - 2. 'விளங்குமணிக் கொடும்பூ ணாஅய்......பத்தீனும்மோ : என்புழி யகரம் விளியேற்றதாலெனின் அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சியின்மையின் எடுத்தோதிற்றிலராயினும் செய்யுண் மருங்கினென்னும் அதிகாரப்புறநடையான் இந்நிகரன வெல்லாம் அமைத்துக்கொள்க' (தொல். விளி. சூ. 35, தெய்வச்.); யகாரவீறு சேய்மைக்கண் அளபெடுத்தல் விளியுருபாமெனக் கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர்; (இ. வி. சூ. 212, உரை). "விளங்குமணிக் கொடும்பூணாய்" என விளியேற்றது; நேமி. சொல், 28. 3. மலையைப்பாடுதல் : புறநா. 131 : 3, 143 : 12; "தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை, வான்பொரு நெடுவரை வளனும் பாடி" (சிறுபாண். 127 - 8, குறிப்புரை) 3 - 5. புறநா. 129 : 6, குறிப்புரை. (130)
1. சிறுபஞ்ச. 41 ; “நிராயுதன், மார்பி லெய்யவோ வில்லிகல்வல்லதே", "நின்ற வன்னிலை நோக்கிய நெடுந்தகை யிவனைக், கொன்றலுன்னிலன் வெறுங்கைநின்றானெனக் கொள்ளா" (கம்ப. வாலிவதை. 90, முதற்போர். 251); "நிராயுதரைக் கொன்றா ரெனுந்தீமை, எய்தாமை வேண்டும்" (பெரிய. ஏனாதி. 39)
|