(கு - ரை.) 2. “மடவரல் வள்ளி”(முருகு. 102); மடவரன் மகளிர்” (பெரும்பாண். 387) 3. நாடு - இங்கே அதிகமானாடு. 4. வினவலானா : புறநா. 70 : 5; “வினவலானாப் புனையிழை” (அகநா. 29 : 14) 5-6. “அராவ ழன்ற தனையதன் னாற்றலால்”,“அரவியற் றறு கண்வன் றாளாள்”, “மூரி வெஞ்சிலையிராவண னராவென முனிந்தான்” (கம்ப. கரன்வதை.184, முதற்போர். 151, 239); கதையிற்றாக்கப் படுமர வென்னப்பொங்கி” (காஞ்சிப். பரசிராம. 31) 8. வளி பொருதெண்கண் - காற்று அடித்தலால்தெள்ளிய கண்ணிலிருந்து உண்டாகிய ஓசை. 7-8. புறநா. 138 : 2 - 3. 9. புறநா. 31 ; 9, 279 : 7. (89)
|