(கு - ரை.) 2.புறநா. 320 : 12. 1 - 2. "சாந்த விறகி னுவித்த புன்கம்" (புறநா. 168 : 11) 1 - 3. "புனத்து, வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே, எறிபுனந் தீப்பட்டக் கால்" (நாலடி. 180) 4-6. "அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார், என்புமுரியர் பிறர்க்கு" (குறள், 72) 5 - 6. "தம்மை மாறியும் புரிவது தருமமந் நாடு" (திருவிளை. நாட்டு. 59) பகைவர் சுடுதலை, 'எரிபரந்தெடுத்தல்' என்னும் துறையென்று தொல்காப்பியரும், ஊர்கொலை உழபுலவஞ்சி முதலிய துறைகளின்பாற் படுமென்று ஐயனாரிதனாருங்கூறுவர். (108)
1.'சாந்தம் ஏறாதென்றது, மரமாயிற் சாந்தமே உள்ளதென்று' (அகநா. 2 : 6, உரை); 'கொன்றையே என்ற ஏகாரத்தால் மற்ற விருட்சங்களுள் ஒன்றுமின்று என்றவாறு', 'சந்தனத்தையும் அகிலையும் காடென்று விருத்தியிட்டது; நீ எழுந்தருளியிருக்கும் அவ்வனத்தில் மற்று விருட்சமில்லை' (தக்க. 62, 228, உரை)
|