(கு - ரை.) 2. கடுவன் - ஆண்குரங்கு. 4. புறநா. 166 : 32, குறிப்புரை. 5. கல்லகம் : பதிற். 9-ஆம் பத்துப் பதிகம். 7. புறநா. 53 : 5, குறிப்புரை. 8. புறநா. 130 : 1. 9-11. புறநா. 201 : 2 - 3. 9-12. பாரி முல்லைக்குத் தேர்கொடுத்தது: புறநா. 118 : 5, குறிப்புரை. 13. புறநா. 126 : 11, 201 : 7. 9-17. பெருங். 4. 15 : 23 - 80. (200)
1.“பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடுங்கடுவன், மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ் சிலம்ப” (திருச்சிற். 99) 2. பெருங். 4, 15 : 71 - 2; சீவக. 1056.
|