(கு - ரை.) 1-2. புறநா. 154 : 8, 180 : 2 குறிப்புரையைப் பார்க்க; கலித். 2 : 15. 4. ‘அவர், வேண்டாவென்று மறுக்கவும் தாம் வலியப் போகவிட் டென்றவாறு’ (மதுரைக். 220, ந.) 1-6. ‘ஈயெனவிரத்தலென்னும் புறப்பாட்டினுள், தெண்ணீர்......வேட்டோரே என்றவழி, நின்செல்வம் கடல்போற் பெரிதேனும் பிறர்க்கு இனிதாய் நுகரப்படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க.’ (தொல். செய். சூ. 126, ந.) 5-9. புறநா. 154 : 1 - 3. 10-11. புறநா. 124 : 1 - 3. 13. புறநா. 159 : 19; “கருவி மாமழை” (குறுந். 42); “கருவி வானம்” (சீவக. 725) (204)
1. “ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே” (தொல். எச்ச. சூ. 49) 2. இரப்பதன்முன்னே கொடுத்தல்: “இல்லது நோக்கி யிளிவரவு கூறாமுன், நல்லது வெஃகி வினைசெய்வார்” (பரி. 10 : 87 - 8); “இலனென்னு மெவ்வ முரையாமை யீதல், குலனுடையான் கண்ணே யுள” (குறள். 223) 3.புறநா. 3 : 25, குறிப்புரை. 4.“கவர்வனர் போலக் காதலி னுய்த்தும்” (பெருங். 1. 39 : 54) 5.“உவர்க்கட லன்ன செல்வரு முளரே, கிணற்றூற் றன்ன நீயுமாருளையே” (பழம்பாடல்); “கடல்பெரிது, மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல், உண்ணீரு மாகி விடும்” (ஒளவையார்)
|