(கு - ரை.) 1. வல்லார் : எதிர்மறை வினையாலணையும் பெயர். 2 : 3 புறநா. 56 : 13, குறிப்புரை. 1-3. புறநா. 27 : 15; “வல்லினும் வல்லா ராயினுஞ் சென்றோர்க்கு.....நிறைய வீசு, மாஅல் யானை யாஅய்” (அகநா. 152) 5. ‘நீ’ என்பது ஆண்பாலில் வந்ததற்கு மேற்கோள்; தொல். பெயர். சூ. 39,தெய்வச்.; ந. 7. “ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது” (புறநா. 240 : 10) 5-7. புறநா. 16 : 16-7, குறிப்புரை. 10. புறநா. 23 : 8-9, குறிப்புரை. 11. நெடுநல்யானை : புறநா. 72 : 4. மு. ‘..........கூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல் கருத்தாயிற் பாடாண்டிணையாம்’ (தொல். புறத்திணை. சூ. 28, இளம்.); பாடாண் கொற்றவள்ளையென்பர்; தொல். புறத்திணை. சூ. 34, ந. (57)
1. பாடம் - சோதி; “திலகபாடமிருள் பருகவந்து” (தக்க. 27); “பல்லாயிர மாமணி பாடமுறும்” (கம்ப. சரபங்கர். 11) 2. “ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉம், காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்” (நாலடி. 192) 3. பரி. 3 : 28 - 30, பரிமேல்.
|