(கு - ரை.) 1. ‘இனியென்றது, இனிநினைந்திரக்கமாகின்று என்றாற்போல இப்பொழுது என்னும்பொருள் தந்தது’ (கலித். 1, ந.), ‘இரங்கல்’என்னும் உரிச்சொல் இரக்கமென்றாகி ஒரு பொருளதுகழிவாற் பிறந்த வருத்தமாகிய குறிப்புணர்த்திநிற்குமென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ.61, ந. 1 - 3. புறநா. 11: 1 - 4. 9. "நெடுநீர்த் தண்கயந் துடுமெனப்பாய்ந்து” (நற். 330: 3) ‘நெடுநீர்க்குட்டத்துத் துடுமெனப்பாய்ந்து என்பதும் இசை’ (தொல். இடை. சூ. 10, ந.;நன். வி. சூ. 424); ‘துடும்’ என்னும் சொல் ஓசைப்பொருண்மேல் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ.420, மயிலை. 6 - 9. "கரைசேர் மருத மேறிப், பண்ணைபாய்வோள்” (ஐங்குறு. 74) 14. ‘’பெருமூ தாள ரேமஞ் சூழ” (முல்லை.54) 12 - 4. தொடித்தலை........எமக்கே: என்பதுதன்கட்டோன்றிய மூப்புப் பொருளாக இளிவரல் பிறந்தது;என்னை? இளமைக்காலத்துச் செய்தன செய்யமாட்டாதுஇளிவந்தனம் இக்காலத்து என்றமையின்’ (தொல்.மெய்ப்பாடு. சூ. 6, பேர்.; இ. வி. சூ. 578, உரை) மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘கழிந்தோரொழிந்தோர்க்குக் காட்டியமுதுமை’என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ.24, ந. (243)
|