(கு - ரை.) 2. கேடகத்திற்கு மேகம்உவமை : புறநா. 17 : 34; “மன்ன ரெயிலூர் பஃறோல்போலச், சென்மழை” (நற். 197 : 10 - 12); “மழையெனமருளு மாயிரும் பஃறோல்” (பதிற். 62 : 2); “மழைமருள்பஃறோல்” (மலைபடு. 377) 4. புறநா. 57 : 6 6. புறநா. 15 : 8- 10. 10. “கூட்டொரு வரையும் வேண்டாக்கொற்றவ” (கம்ப. வாலிவதை. 81) “துணைவேண்டாச்செருவென்றி நாடகவழக்கு” (தொல்.புறத்திணை. சூ. 8, ந.) 9 - 10. “மன்னர், உவப்ப வழிபட்டொழுகினுஞ் செல்வம், தொகற்பால போழ்தே தொகும்”(பழ. 120); “ஊக்க முரண்மிகுதியொன்றிய நற்சூழ்ச்சி,யாக்க மவன்க ணகலாவால் - வீக்க, நகப்படாவென்றிநலமிகு தாராற், ககப்படா வில்லை யரண்” (பு. வெ.100) 12. மு. பொருந. 131; “முருக னன்னசீற்றத்து” (அகநா. 158) 14. பகன்றை - சிவதை; குறிஞ்சிப்88; ஐங்குறு. 456; கலித். 73. 15 - 6. “கரும்பலாற் காடொன்றில்லாக் கழனி” (சீவக. 2902) 16 - 7. புறநா. 6 : 21 - 2, 7 : 7 - 8, 23 :10 - 11; “இழிபறியாப் பெருந்தண்பணை, குரூஉக்கொடியவெரிமேய, நாடெனும்பேர் காடாக.... பாழாயினநின்பகைவர் தேஎம்” (மதுரைக். 154 - 76); கலித்.13 : 1 - 2. இப்பாட்டினை, எரிபரந்தெடுத்தலென்னும்துறைக்கு உதாரணமாகக் காட்டுவர்; தொல்.புறத்திணை. சூ. 7, இளம்.; சூ. 8, ந. (16)
|