(கு - ரை.) 1. நன். சூ. 169, மயிலை.மேற். 4. ‘ அணில்வரிக் கொடுங்காய்எனப் புறத்தினுங் காட்டினராதலின், கொடுங்காயென்பதுபெயர்; வரி - அடை’ ( சிலப். 16 : 22 - 8, அடியார்.);குறில் செறியா ளகரம் வேற்றுமையில் வலிமுன்திரியாது இயல்பானதற்கு மேற்கோள்; நன். சூ.228, b; நன். வி. சூ. 229; இ. வி. சூ. 139, உரை. 8. “கலந்தவனைக் கூற்றங் கரப்பக்கழியா, தலந்தினையுமவ்வளைத் தோளி-உலந்தவன், தாரொடுபொங்கி நிலனசைஇத் தான்மிசையும், காரடகின் மேல்வைத்தாள்கை “ (பு. வெ. 257) 7-9. ‘துன்புறுவன என்றார், வெள்ளெட்சாந்தொடு........வதியும்: என்பதனை; இது புறம்‘ (சிலப்.18 : 34 - 6, அடியார்.) 11-5. தொல். இடை . சூ. 5, தெய்வச்.மேற். 7 - 15. “காதல ரிறப்பிற் கனையெரிபொத்தி, ஊதுலைக் குருகினுயிர்த்தகத் தடங்கா,தின்னுயி ரீவ ரீயா ராயின், நன்னீர்ப் பொய்கையினளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயி னன்பரோ, டுடனுறைவாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்” (மணி. 2 : 42 -7) மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச், சொல்லிடையிட்ட மாலைநிலை’ என்பதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 19, இளம்.;சூ. 24, ந. (246)
1 “வன்ப ராய்முரு டொக்குமென்சிந்தை” (திருவா.).
|