(கு - ரை.) 1 “கடவு ளாலத்து” (நற். 343); “அழல்புரை குழைகொழு நிழறரும் பலசினை, ஆலமுங் கடம்பும்......வேறுவேறு பெயரோய்” (பரி. 4 : 66 - 9); “துறையு மாலமுந் தொல்வலி மராமு, முறையுளி பராஅய்”, “ஆலுங் கடம்பு மணிமார்” (கலித். 101, 106) 1-3. “புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய, மட்டிலா வளநகர்” (சீவக. 93) 1-4. இரவலருக்குப் புள்ளினமும் உபகாரிக்கு ஆலமரமும் உவமைகள்: “பழுமர முள்ளிய பறவையின்” (பொருந. 64) என்பதன் அடிக் குறிப்பைப் பார்க்க. (199)
|