(கு - ரை.) 3. புறநா. 161: 26- 7. 4- 5. புறநா. 38: 5 - 6; பழ. 398;‘’நட்டவர்குடியுயர்க்குவை, செற்றவ ரரசுபெயர்க்குவை” (மதுரைக்.131 - 2) 6. ‘’பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழுகலையே” (மதுரைக். 201) 6-7. ‘வலியரென...மீக்கூறலன்: எனத்தன்கண்ணும் பிறன் கண்ணுந் தோன்றிய மென்மைபற்றிஇளிவரல் பிறந்தன’ (தொல். மெய்ப்பாடு. சூ.6, பேர்.;இ. வி. சூ. 578, உரை) 19-21. ‘’கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக்கொண்டார், துரும் பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார்,வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம்,வருங்காற் பரிவ திலர்” (நாலடி. 35) மு. ஈற்றயலடி நாற்சீரான் வந்தவஞ்சிப்பாவிற்கும் (தொல். செய். சூ. 67, இளம்.),பிரிந்திசைத்தூங்கற்குறளடிவஞ்சிப்பாவிற்கும் (யா.வி. சூ. 37) மேற்கோள். (239)
1 "மாகஞ் சிறுகக் குவித்துநிதிக்குவை, ஈகையி னேக்கழுத்த மிக்குடைய - மாகொல்,பகைமுகத்த வென்வேலான் பார்வையிற் றீட்டும்,நகைமுகத்த நன்கு மதிப்பு" (நீதிநெறி. 39)
|