(கு - ரை.) 2. கதுவாய்: புறநா.345 : 15, 347 : 4. 3. யாங்கு - எப்படி? 4. "இடிமுரசியம்ப" (பரி. 4 : 19) 9. "அமருண்கண், ஏந்துகோட் டெழில்யானை யொன்னாதார்க் கவன் வேலிற், சேந்து" (கலித். 57 : 9 - 11);"அடையார்த் துரந்த வருந்திற லயிலவன், படைதலைப் பெயர்த்த கறையெஃகம் போலக், கடைசிவந் தனவே கருங்கயன் மழைக்கண்" (நம்பி.சூ. 147, மேற்.) (350)
|