(கு - ரை.) 1. முனை - சண்டை. நெரிதர - நெரிய. 3. அப்பகைவர் சேனையானது தன்னைக் கடந்து வாராதபடி தடுத்தலால்.4. ஆழி - கரை. 3 - 4. "கடல்விலக் காழியிற் கலக்க மின்றி, அடல்விலக் காளரார்த்தன ரடர்ப்பவும்" (பெருங். 1. 46 : 75 - 6) குறள்,989, பரிமேல். மேற். 5. வாரி - வருவாய். 6. புரவு - இறையிலி நிலம் ; புறநா.260 : 9, 379 : 6. மு. வஞ்சித்திணைத்துறைகளுள், ‘வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் றாங்கிய பெருமை' என்பதற்கு மேற்கோள் ; தொல். புறத்திணை. சூ. 7, இளம்,;சூ. 8, ந. (330)
|