(கு - ரை.) 1. “திரைதரு முந்நீர் வளாஅக மெல்லாம்”(கலித். 146 : 28) 1 - 2. புறநா. 8 : 1 - 5. 3. நடுநாள்யாமம் : “யாம நடுநாட்டுயில்கொண் டொளித்த” (கலித். 122 : 21) “அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார்” (சிலப். 4 : 81, அடியார்.) என்பதற்கு மேற்கோள். 5. “நாழி யரிசிக்கே நாம்”, “உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம்“ (நல்வழி,19, 28) வினைப்பெயர், செயப்படுபொருண்மேற பெயராய்க் காலந் தோன்றி நின்றதற்கு மேற்கோள்; (தொல். வேற்றுமை. சூ. 9, கல்.; ந.) 7 - 8. “வழங்கலுந் துய்த்தலுந் தேற்றாதான் பெற்ற, முழங்கு முரசுடைச் செல்வந் - தழங்கருவி, வேய்முற்றி முத்துதிரும் வெற்ப வதுவன்றோ, நாய்பெற்ற தெங்கம் பழம்” (பழ. 151). கலித். 32 : 11. (189)
|