(கு - ரை.) 1, "படுமணி யிரட்டு மருங்கின்" (முருகு. 80) 1 - 3. புறநா.55 : 7 - 8, குறிப்புரை. 4. "கடலென, வானீர்க் கூக்குந் தானை" (புறநா.17 : 36 - 7) 5. "வென்றெறி முரசின் வேந்தர்" (புறநா.112 : 4) 6. எயினன் : ஓருபகாரி; வாகை : அவனுடைய ஊர். 7. தருதல் தந்தையின் தொழில்.வேந்தர் (5) அமைகுவரல்லர் (7) 8. என்னாவதுகொறானே : புறநா. 63 : 11, 345 : 19, 347 : 9. 10. தேம் - இனிமை. முனையின் - வெறுத்தால். 11. காஞ்சி - ஒருவகைமரம்.ஊர் (12) என்னாவதுகொல்? (8) (351)
|