(கு - ரை.) 6. “அரசுகெடுத் தலம்வருமல்லற் காலை” (சிலப். 4 : 8, 27 : 132) 7. “வள்வார் முரசங் கறங்கும்மணிமுன்றில் வேந்தன்” (நைடதம், அன்னத்தைத்தூது.64) 10. “பொய்யாச் செந்நா” (புறநா.168 : 19); “மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி,னுவலை கூராக் கவலையி னெஞ்சி, னனவிற் பாடிய நல்லிசைக்கபிலன்” (பதிற். 85) 11. “மைபடு மால்வரை” (நற்.373); “மைபடு மாமலை” (அகநா. 153) 12. செருப்புகன் மறவர் : புறநா.31 : 9, குறிப்புரை.; “செருவேட்டுச் சிலைக்குஞ் செங்கணாடவர்” (அகநா. 157); “ஒன்னா ரோட்டியசெருப்புகன் மறவர்” (மதுரைக். 726) 10 - 13. முள்ளூர்மலை மலையனுடையதென்பதும்அதனைக் கபிலர் பாடியதும் இந்நூல் 123-ஆம் பாடல்முதலியவற்றாலும் விளங்கும். 15. புறநா. 3 : 1; “மதிமருள்வெண்குடை மன்னவன்”, “மதிமருள் வெண்குடை மன்ன”(மணி. 4 : 27, 22 : 194); மலைமிசைத்தோன்று மதியம்போல்யானைத், தலைமிசைக் கொண்ட குடையர்” (நாலடி.21) 19 - 20. புறநா. 38 : 12 - 6; “ஈண்டுச்செய்வினை யாண்டுநுகர்ந் திருத்தல், காண்டகு சிறப்பினுங்கடவுள ரல்லது” (மணி. 14 : 38 - 9); “புண்ணியம்புரிந்தோர் புகுவது துறக்க மென்னுமீ தருமறைப் பொருளே”(கம்ப. நகர. 5) 20 - 23. “சுடர்வழக் கற்றுத் தடுமாறுகாலையோ, ரிளவள ஞாயிறு தோன்றிய தென்ன, நீயோதோன்றினை” (மணி. 10 : 10 - 12) 25 - 6. “உருகெழு மண்டிலங், கயங்கண்வறப்பப் பாஅய் நன்னிலம், பயங்கெடத் திருகியபைதறு காலை” (அகநா. 263) 28. புறநா. 161 : 4. 23 - 8. புறநா. 160 : 1 - 3. ஏனாதி : கலித். 81 : 18. (174)
1 “மூவரு ளொருவன் றுப்பா கியரென,ஏத்தினர் தரூஉங் கூழே” (புறநா. 122 : 5 - 6)
|