(கு - ரை.) 1. நணி: "துறைநணி யூரனை" (ஐங்குறு. 20); "நணிநணித் தாயினும் சேஎய்ச் சேய்த்து" (பரி.17 : 25); "நீர்நணிப் பிரம்பின்" (பெரும்பாண். 288) 1-3. புறநா.204 : 5 - 9; "கடல்சார்ந்து மின்னீர் பிறக்கும் மலை சார்ந்து, முப்பீண் டுவரி பிறத்தலால்" (நாலடி. 245); "கடல் பெரிது, மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல், உண்ணீரு மாகிவிடும்" (மூதுரை, 12) 5. புறநா.47 : 1. ‘படர்' என்னும் உரிச்சொல் நினைத்தலும் செல்லுதலுமாகிய குறிப்பை யுணர்த்துமென்பதற்கு மேற்கோள்; தொல். உரி. சூ. 42, ந. 8. புறநா.204 : 1; "நல்லா றெனினுங் கொளறீது" (குறள், 222); "கொள்ளுத றீது கொடுப்பது நன்றால்" (கம்ப. வேள்வி. 29) ஈயென்கிளவி இழிந்தோன் கூற்றென்பதற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 49, ந. 10. புறநா.165 : 15; "ஓடாப் பூட்கை ... அறுவையர்", "ஓடாப் பூட்கை மறவர்" (பதிற். 34 : 2 - 3, 57); "ஓடா பூட்கை வேந்தன்", (அகநா. 100 : 8); "ஓடாப் பூட்கைப் பிணிமுகம்" (முருகு. 247); "ஓடாப் பூட்கை யுறந்தையும் வறிதே" (சிறுபாண். 83); "விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி, னோட்டன்றோ வன்க ணவர்க்கு" (குறள், 775) 11. மீமிசை : "நவிரத்து மீமிசை" (மலைபடு. 579) 10-12. துகில் அருவிக்குவமம்; "வேறுபஃ றுகிலி னுடங்கி... இழிதருமருவி" (முருகு. 296 - 316); "அவிர்துகில் புரையு மவ்வெள்ளருவி" (குறிஞ்சிப். 55, குறிப்புரை); "மாநீல மாண்ட துகிலுமிழ்வ தொத்தருவி, மாநீல மால்வரை நாடகேள்" (திணைமாலை.6) 13. கொண்பெருங்கானம் : புறநா.155: 7, 156 : 2; "பொன்படு கொண்கான நன்னன்" (நற். 191 : 6). கொண்கானம் - கொங்கணமென்பர் (154)
1 "ஈயா யெனக்கென் றிரப்பானே லந்நிலையே, மாயானோ மாற்றிவிடின்" (நாலடி.308)
|