(கு - ரை.) 2. “உலகிற்கோருயிர்ப், பெற்றியான் பயாபதி யென்னும்பேருடை, வெற்றிவேன் மணிமுடி வேந்தர் வேந்தனே”(சூளா. நகர. 16); “மன்னுயிர் ஞாலக் கின்னுயிரொக்கு, மிறை” (பெருங். 2. 11 : 17 - 8); “உலகினுக்குயிரா யிருந்தன னிறைகுலோத்துங்கன்” (திருவிளை.பழியஞ்சின. 44) சிறப்பினால் உயர்திணை அஃறிணையானதற்குமேற்கோள்; நன். சூ. 378, மயிலை; இ. வி. சூ.299, உரை. மு. “நெல்லுயிர் மாந்தர்க்கெல்லா நீருயி ரிரண்டுஞ் செப்பிற், புல்லுயிர்புகைந்து பொங்கு முழங்கழ லிலங்கு வாட்கை, மல்லலங்களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய், நல்லுயிர்ஞாலந் தன்னுணாமவே னம்பி யென்றான்” (சீவக.2908) (186)
1 “இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட, பெயலும் விளையுளுந்
|