(கு - ரை.) 1. புறவு - முல்லைநிலம். 2. புன்புலம் - புன்செய். 3 - 4. "வரகுந் தினையு முள்ளவை யெல்லாம், இரவன் மாக்க ளுணக்கொளத் தீர்ந்தென" (புறநா.333 : 9 - 10) 7. "குடப்பாற் சில்லுறை" (புறநா.276 : 5) 8. களவுப்புளி - களாப்பழத்தின் புளிப்பு. 10. குரல் - கதிர். 14. தாளி - ஒருவகைக் கொடி. செலின் (16) தருகுவன் (13) 14 - 5. புறநா.320 : 1. (328)
|