(பி - ம்.) 2 ‘பஃறொகொலச்’ 4 ‘கதுவாய்நேமி’, ‘கதுவாய்வாளர்’ 5 ‘ரஃதை’ 7 ‘வருமுமம வேநதாவினை நவிலயானை பிறணிப்ப’ ‘மணநாறு மாரபின மறபபொராலைசெபப’ 12 ‘மூருனைமானே’
திணையும் துறையும் அவை.
கபிலர்.
(கு - ரை.) 4. கதுவாய்வேல் - வடுப்பட்ட வேல் ; "கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு" (புறநா.353 : 15)
5. அகுதை : ஓர் உபகாரி ; புறநா. 233 ; 3, குறிப்புரை.
6. கூடல் - மதுரை. 9. மு.புறநா.345 : 19.
12 - 3. யானை கட்டின மரம் ; புறநா. 345 ; 1, 348 : 8 - 9.
(347)