திணையும் துறையும் அவை.
1 அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடியது. (இ - ள்.) திண்ணிய தேரைஇரவலர்க்கு ஈத்த குளிர்ந்தமாலையை யுடைய ஆய்வருகிறானென்று ஒள்ளிய தொடியினையும் வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனதுகோயிலுள்ளே போர்த் தலுற்ற முரசம் முழங்க வானத்தின்கண்ஓசை தோன்றிற்று- எ - று. இப்பெற்றிப்பட்ட வள்ளியோனைவானோர் எதிர்கோடல் தப்பா தென்றவாறு. இது தற்குறிப்பேற்றமென்பதோர்அணிப்பொருட்டாய் நின்றது. |