(கு - ரை.) 2 - 3. பாணருக்குப் பொற்றாமரை அளித்தல் : புறநா. 11 : 11 - 7, குறிப்புரை. 4. புறநா. 139 : 7; "ஓடாப் பூட்கை" (முருகு. 247) 6 - 7. "கார்வண்டு, தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப், புக்கிருந்தா லன்ன பொழில்" (நள. சுயம். 22) 8. புறநா. 229 : 4; "பறைக்குர லருவி" (பதிற். 70); "பறையிசை யருவி" (சிலப். 25 : 28) 'இசை' என்னும் உரிச்சொல் ஒலித்தற் றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். சூ. 458, மயிலை.; நன். வி. சூ. 459. 19. அரவெறியுரும்: புறநா. 58 : 6 - 7, குறிப்புரை. முரசுக்கு இடி : புறநா. 17 : 39, குறிப்புரை. (126)
1. "நீறுமேற் பூத்த நெருப்பு" (பு. வெ.166) 2. இச்சேரன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.
|